Saturday, May 2, 2009

வணக்கம் வலைமனை வாசகர்களே !

வலைமனை வாசகர்களே...

இது வரை என் எண்ணத்தில் மட்டுமே உறைந்திருந்த கவிதைகளை இன்று முதல் உலகத்திற்கு உரைக்க வந்திருக்கிறேன். இவை என் உள்ளப்பூங்காவில் பூத்திருக்கும் முதல் பூக்கள். பிடித்திருந்தால் நீர் ஊற்றுங்கள். நான் மேலும் வளர கதிர் காட்டுங்கள்.

என் வாசம் இனி புவியெங்கும் பரவட்டும்...

உங்கள் கருத்துக்களை imaiyavanmaithunan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

2 comments:

  1. couldn resist sayin "hats off!!!"
    ur gifted wid an awessssome sense of poetry...
    i only wish u keep writin :)
    good luck!

    ReplyDelete
  2. Thanks a lot.. May i know who this is? :)

    ReplyDelete